அழகான ராட்சசி

Friday, August 04, 2006

நீ இருந்தால்

நீ ரோஜாவாக இருந்தால் - அதன்
முள்ளாய் நான் இருப்பேன்

நீ மல்லியாக இருந்தால் - அதன்
மணமாய் நான் இருப்பேன்

நீ தாமரையாக இருந்தால் - அதனை
தாங்கிக் கொள்ளும் இலையாய் இருப்பேன்

நீ அல்லியாக இருந்தால் - அதன்
இதழாய் நான் இருப்பேன்

என்னவனே

நீ எதுவாக இருந்தாலும் உன்னுடன் என்றும்
நான் இருப்பேன்

2 Comments:

At 10:40 PM, Blogger g said...

ஜூப்பரு.

 
At 8:43 AM, Blogger லதானந்த் said...

"பானமடி நீயெனக்கு
பாண்டமடி நானுனக்கு"

என்னும் பாரதியாரின் வரிகளைநினைவு படுத்தினாலும் நல்ல கவிதை எனச் சொல்லத் தோன்றுகிறது.

முடிந்தால் www.lathananthpakkam.blogspot.com
பாருங்கள்

கருத்துச் சொல்ல விரும்பினால்
lathananth@gmail.com ல் சொல்லுங்கள்.

 

Post a Comment

<< Home